ருக்மிணி தேவி 120 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் நடந்துவரும் ருக்மிணி தேவி திருவிழா - 2024 ல் ராமாயணத்தின் ஜடாயு மோட்சம் நடன நாடக நிகழ்ச்சி நடந்தது.இடம் : திருவான்மியூர்.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.