அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை டில்லியில் பிரதமர் மோடி துவக்கி வைத்ததை கானொளி மூலமாக பரங்கிமலை ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் காண்பிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கலந்த கொண்டு கவர்னர் ரவி பேசினார். உடன் தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசிக் கிஷோர் . இடம் பரங்கிமலை .
பஸ் மோதியதால் எப்போது பயணிகள் தலையில் விழுமோ என்ற ஆபத்தான நிலையில் இருந்த பஸ் ஸ்டாண்ட் நிழற்குடை. இந்த வழியில் முதல்வர் செல்கிறார் என்று, தார்ப்பாய் போட்டு மூடி வைத்துள்ளனர் அதிகாரிகள். இடம்:தாம்பரம் வேளச்சேரி சாலை, சென்னை
திருப்பூர், மாநகராட்சி கவுன்சிலர் கூட்ட அரங்கில் தி.மு.க., கன்சிலர் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் போட்டோவை மாட்டியதால் பாஜ., கவுன்சிலர் பிரதமர் போட்டோவையும் வைக்க வேண்டும் என கொண்டு வந்தார்.
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.