விழுப்புரம் ஜானகிபுரம் -புதுச்சேரி- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலைஅமைக்கும் பணியில் கெங்கராம்பாளையம் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு இடையூறாக இருந்த உயர் மின்னழுத்த கோபுரங்கள் மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.