sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மிதிவண்டி பேரணி நடந்தது. இதனை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு, சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர்.இடம்: மெரினா கடற்கரை, சென்னை.
02-Mar-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ25-May-2026

2/

சென்னை மணலி புது நகர் அடுத்த விச்சூரில் ஆயில் பேரல்கள் இருப்பு. வைக்கும் தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து. வெடித்து சிதறிய இருப்பு பேரல்கள்.
25-May-2026

3/

கோவை சவுரிபாளையம் பூந்தோட்டம் அருகே காற்றுக்கு மரம் விழுந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதனை தீயனைப்பு துறையினர் அப்புறப்படுத்தினர்.
25-May-2026

4/

திண்டுக்கல்லில் மத்திய அரசை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தீ பந்தம் ஏந்தி ஊர்வலம் சென்றனர்.
25-May-2026

5/

துவாரகா ஸ்ரீராம் மந்திர் கோயிலில் நடந்த கர்நாடக இசைக் கச்சேரியில் டில்லி சகோதரிகளான சைலஜா மற்றும் சௌந்தர்யா குழுவினரின் இசைக் கச்சேரி நடந்தது,
25-May-2026

6/

சென்னை திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் செங்கொடி சங்கத்தினர் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
25-May-2026

7/

தமிழக - கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடியில் ஆய்வு செய்த கனிமவளத்துறை அமைச்சர் பிரபு..
25-May-2026

8/

வடலூர். கும்பகோணம் பண்ருட்டி சாலை வாகன போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது
25-May-2026

9/

பவரத்து அதிகரிப்பால், விற்பனையாகாத பெரிய வெங்காயம் அதிக அளவில் குப்பையில் கொட்டப்பட்டுள்ளன. இடம்: கோயம்பேடு மார்க்கெட்.
25-May-2026

10/

பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்னை காரணத்தினால் டாஸ்மார்க் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மதியம் 2 மணி வரை அடைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் திறந்தவுடன் குவிந்த குடிமகன்கள் இடம். திருவல்லிக்கேணி
25-May-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us