இன்றைய போட்டோ

இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மிதிவண்டி பேரணி நடந்தது. இதனை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு, சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர்.இடம்: மெரினா கடற்கரை, சென்னை.
02-Mar-2024
இன்றைய போட்டோ01-Feb-2026
2/

3/

4/
5/

6/

7/

8/

9/

10/

