மகளிர் திட்டம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்கான கலாசார போட்டி திருப்பூர் எல். ஆர்.ஜி. அரசு கல்லூரி வளாகத்தில் நடந்தது. அதில் கயிறு இழுத்தல் போட்டியில் பங்கேற்றவர்கள்.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.