பெங்களூரில் நடந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து புதுச்சேரி எஸ் வி பட்டேல் சாலை செஞ்சி சாலை சந்திப்பில் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.