புதுச்சேரி அரசு சுகாதாரத் துறை சார்பில் கதிர்காமம் தில்லையடி வள்ளியம்மை அரசு ஆரம்பப் பள்ளியில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமை முதல்வர் ரங்கசாமி குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுத்து துவக்கி வைத்தார்.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.