இன்றைய போட்டோ

அருகில் ஒர் ஆபத்து!திருப்பூர், ஊத்துகுளி ரோட்டிலுள்ள, முதலாம் ரயில்வே கேட் பகுதியில் தண்டவாளத்துக்கு அருகே உள்ள காய்ந்த செடிகளுக்கு மர்ம நபர்கள் தீவைத்ததால், தீ கொளுந்து விட்டு எரிந்தது. ஆயிரக்கணக்கானோர் பயணிக்கும் ரயில் செல்லும் தண்டவாளம் அருகில் ஏற்படும் இதுபோன்ற தீ விபத்தை தடுக்க ரயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும்.
06-Mar-2024
இன்றைய போட்டோ17-Mar-2026
2/

3/

4/

5/
6/
7/

8/
9/

10/

