திருப்பூர், மாநகராட்சி அலுவலர்கள் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடிய பெண்கள். இதில் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் மனைவி சின்மயிக்கு கேக் ஊட்டிய பெண்கள். அருகில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
ஆரணியில் பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்த இபிஎஸ்
திருவண்ணாமலை அடுத்த பண்டிதப்பட்டு பகுதியில், தேர்தலில் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி, தேர்தல் நாளில் வாக்களிக்க வேண்டும் என்ற ஜனநாயகத் திருவிழா அழைப்பிதழை கலெக்டர் தர்ப்பகராஜ், முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு வழங்கினார்