மேட்டுப்பாளையம் நகராட்சி குடியிருப்பு பகுதிகளுக்கு குடி நீர் விநியோகம் செய்ய விலா மரத்தூரில் பவானி ஆற்றில் நீர் உறிஞ்சும் கிணறு அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.