நவராத்திரியை முன்னிட்டு, வடபழநி ஆண்டவர் கோவிலில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவின் மூன்றாம் நாளில் அன்னபூரணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்த அம்மன்.
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அரங்கில் அனைத்து துறை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி அமைச்சர் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.