முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் துவக்கியுள்ள அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனு பெறப்பட்டது. இடம்: ராயப்பேட்டை, சென்னை.
கண்கவர் கலை வடிவமான பாரம்பரிய தெய்யம் விழா, கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பய்யனூரில் நடந்தது. இடம்: காரமேல் பாடியில் கோட்டம் ஆழிகோட்டு குருநாதன் தேவஸ்தானம்.