sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 28, 2025 ,புரட்டாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

திருப்பூரில், தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநலச்சங்கம் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
10-Mar-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ28-Sep-2025

2/

தமிழகத்தையே துயரத்தில் ஆழ்த்திய கரூர் கூட்ட நெரிசல் நடந்த இடத்தின் தற்போதைய காட்சிகள்!
28-Sep-2025

3/

கரூரில் நடந்த தவெக கட்சி பேரணியில் தலைவர் விஜய் பங்கேற்றார். இவரை காண திரண்ட கூட்டத்தில் பெரும் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
28-Sep-2025

4/

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழாவின் ஆறாம் நாளான இன்று ஆண்டாள் அலங்காரத்தில் அருள்பாலித்த பராசக்தி அம்மன்
28-Sep-2025

இன்றைய போட்டோ27-Sep-2025

5/

டெல்லி பிரகதி மைதானத்தில் நடந்து வரும் உலக அளவிலான உணவு பதப்படுத்துதல் மற்றும் உணவு கண்காட்சியில் பல்வேறு மாநிலங்களின் இசைக் கலைஞர்கள் இசைக்கருவிகளின் இசைத்து பார்வையாளர்களைக் கவர்ந்தனர்
27-Sep-2025

6/

தொடர் விடுமுறையை முன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு, ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
27-Sep-2025

7/

தினமலர் நாளிதழ் நடத்தும் நவராத்திரி கொலு திருவிழாவில், பங்கெடுத்து கொண்டனர் சிங்காநல்லூரில் உள்ள ஜெயந்தி குடும்பத்தினர்.
27-Sep-2025

8/

பள்ளிகள் விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களால் ஜிஎஸ்டி சாலையில் ஏற்ப்பட்ட போக்குவரத்து நெரிசல்.இடம் : குரோம்பேட்டை
27-Sep-2025

9/

சென்னையில் நடந்த எம்.எஸ் சுவாமிநாதன் நூற்றாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எம். எஸ் சுவாமிநாதன் நினைவு நாணயத்தை
27-Sep-2025

10/

திருப்பூர், விஜயாபுரம் ஒத்தக்கடை ஸ்ரீ கருடஈஸ்வர பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு கொங்குநாடு விவசாயிகள் கட்சி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
27-Sep-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us