புதுச்சேரிக்கு வந்த விழுப்புரம் மாவட்டம் கம்மாபுரம் ஒன்றியம் உய்யக்கொண்டராவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ மாணவியர் கவர்னர் மாளிகை முன்பு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..