பழந்தமிழ் இலக்கியங்களில் பாரதப் பண்பாடு மற்றும் தமிழ் கல்வெட்டுகளில் பாரதப் பண்பாடு ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா கவர்னர் மாளிகையில் நடந்தது இதில் இரண்டு நூல்களையும் வெளியிட்ட தமிழக கவர்னர் ரவி உடன் இடமிருந்து பேராசிரியர் வள்ளி, சோகோ நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் ஶ்ரீதர் வேம்பு, நூலின் ஆசிரியர் டாக்டர் எம்.எல் ராஜா மற்றும் கவர்னரின் செயலர் கிர்லோஷ் குமார். இடம் : கிண்டி.
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.