பாரத் தர்ஷன் திட்டத்தின் கீழ் ரோஹித் ஜாம்வெல் தலைமையில் புதுச்சேரிக்கு வந்துள்ள குடிமைப் பணி பயிற்சி அதிகாரிகளின் 16 பேர் கொண்ட ஐ.ஏ.எஸ்., குழுவினர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினர். அருகில் சபாநாயகர் செல்வம்.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.