விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் வைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் திறந்து வைத்து பார்வையிட்டார். அருகில் கலெக்டர் பழனி ,லட்சுமணன் எம். எல்.ஏ.,.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருப்பூர் குமரன் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், பா.ஜ., மகளிர் அணி தேசிய செயலாளர் வானதி பேசினார்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருப்பூர் குமரன் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர்.