டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த விவசாய சங்க தலைவர்கள், மற்றும் போராட்டக்காரர்கள் குழந்தைகளாகவே மாறி தாகத்தை தணிக்க நடைவண்டி ஐஸ் கடையில் ஐஸ் தின்று மகிழ்ந்தனர்
நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் வாங்கும் முயற்சிக்காக மாநகராட்சி சார்பில் நடப்பட்ட மரக்கன்றுகள் மற்றும் அதன் தடுப்புகள் முறையான பராமரிப்பு இல்லாமல் உடைந்து கிடக்கிறது.இடம் : திருவான்மியூர்
அடையாறு ஆற்றில் தண்ணீர் குறைந்து காணப்படுவதால் தண்ணீர் கலக்கும் முகத்துவாரம் பகுதி மணல் திட்டுகளாக மாறியுள்ளது இதனால் கடலும், அடையாறு ஆறும் இணையாமல் தனித் தனியே காட்சியளிக்கிறது.இடம் : சீனிவாசபுரம்