விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் நடைப்பயிற்சி பூங்காவை கலெக்டர் பழனி திறந்து வைத்து பார்வையிட்டார்.அருகில் எம்.எல்.ஏ.கள்., புகழேந்தி, லட்சுமணன்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.