மருந்தீஸ்வரர் கோயில் பங்குனித் திருவிழா இரண்டாம் நாளான இன்று( மார்ச் 17) காலை சூரியபிரபையில் ஊர்வலமாக வந்து காட்சியருளிய சந்திரசேகரர்.இடம் : திருவான்மியூர்
காஷ்மீரில் பனிமழை பொழிந்து ரம்மியமாக காட்சி அளிக்கிறது. அனந்த்நாக் மாவட்டத்தின் கவ்ரான் கிராமத்தில் பனிக்குவியல்கள் மீது சறுக்கி விளையாடிய சிறுவர் - சிறுமியர்.
தமிழக கைத்தறி தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில் சென்னையில் நான்கு நாட்கள் நடக்கும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்ற மரத்தினால் ஆன சைக்கிளுடன் நிற்கும் சிறுவன்.