ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் இளைய சகோதரர், ராமகிருஷ்ணின் ஸ்ரத்தாஞ்சலி நிகழ்ச்சி சென்னை சேத்துப்பட்டு சங்கராலயத்தில் நடந்தது. இதில் கடலூர் கோபி பாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தனம் நடந்தது.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.