லோக்சபா தேர்தலையொட்டி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்க கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது பொது மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாததால் கூட்டம் கூட்டமாக வந்தனர். அவர்களுக்கு புகார் பெட்டி வைத்து அதில் மனுக்களை போடப்பட்டது
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.