லோக்சபா தேர்தலையொட்டி திண்டிவனம் மேம்பாலத்தில் எழுதப்பட்டிருந்த திமுக மற்றும் அதிமுக விளம்பரங்களை நெடுஞ்சாலைத் துறையினர் பெண்களை வைத்து சுவர் விளம்பரத்தை அழித்தனர்.
நீட் தேர்வு குளறுபடி, மத்திய அரசின் நிர்வாக திறனை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, அருகே கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன்.