சிறுமுகை அருகே உள்ள தென் திருமலை திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் பங்குனி மாதத்தில் நடைபெறும் தெப்ப உற்சவ வைபவம் நடந்தது. இதில் சீதா ராமர் லக்ஷ்மணர் ஆஞ்சநேயர் அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் வலம் வந்தார்.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.