வாக்காளர் விழிப்புணர்வு கூட்டம், இந்து முன்னணி சார்பில், திருப்பூர் அம்மன் திருமண மண்டபத்தில் நடந்தது. அதில் மாநில தலைவர், சுப்ரமணியம் பேசினார். அருகில், பா.ஜ., கட்சி வேட்பாளர் முருகானந்தம், ஆர். எஸ். எஸ். கோட்ட தலைவர் பழனிசாமி உள்ளிட்டோர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.