வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட வாக்கு மையங்களுக்கு எடுத்துச் செல்வதற்காக அரசு மேல்நிலைப் பள்ளியில் மொத்தமாக இறக்கி வைக்கப்பட்டுள்ள வாக்கு இயந்திரங்கள்.இடம் : திருவான்மியூர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..