தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட செம்பாக்கம் மண்டலம் 3 ல் லோக்சபா தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டி நடந்த விழப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட மகளிர் சுய உதவி குழுவினர்.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.