மயிலம் சட்டமன்ற தொகுதி சட்டமன்றத் தொகுதி தீவனூரில் நடந்த ஆரணி லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் தரணி வேந்தனை ஆதரித்து அமைச்சர் வேலு பேசிக் கொண்டிருந்தபோது மக்கள் வெளியேறியதால் காலியாக உள்ள இருக்கைகள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..