உடுமலை நல்லம்பள்ளி பிரிவில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்த போது எவ்வித ஆவணுமும் இன்றி கொண்டு வரப்பட்ட ஒரு லட்சத்தி நானூறு ரூபாயை கைப்பற்றி தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.
விழுப்புரம் மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் பட்டங்களை வழங்கி பாராட்டினார் அருகில் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான்.
சென்னை ரிப்பன் மாளிகையில் 2 மற்றும் பத்தாம் வகுப்பில் சென்னை மாநகராட்சி பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்.