திருப்பூர் அதிமுக வேட்பாளர் அருணாசலத்தை ஆதரித்து, தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா, யூனியன் மில் ரோட்டில் பிரச்சாரம் செய்தார். அவர் வருவதற்கு முன்பு, விஜயகாந்த், எம். ஜி. ஆர், வேடமணிந்தவர்கள் மேடையில் நின்று கட்சியினரை உற்சாகபடுத்தி கொண்டிருந்தனர்.
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.