லோக்சபா தேர்தலையொட்டி கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தேர்வாய் கண்டிகை கிராமத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சசி காந்தம் செந்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்பொழுது பள்ளி மாணவர்களை வைத்து கட்சிக்கொடி வைத்திருந்தனர்
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.