ஈரோடு லோக்சபா தொகுதி திமுக வேட்பாளர் பிரகாசை அதரித்து இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளார். காலை நடைபயிற்சியின் போது, ஸ்டாலின் சம்பத்நகர் பகுதியில் உள்ள உழவர் சந்தைக்கு சென்று வியாபாரிகளை சந்தித்து பேசினார்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு சென்னை பிராட்வே பாரதி மகளிர் கல்லூரியில் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் தயார் நிலையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.