ஈரோடு லோக்சபா தொகுதி திமுக வேட்பாளர் பிரகாசை அதரித்து இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளார். காலை நடைபயிற்சியின் போது, ஸ்டாலின் சம்பத்நகர் பகுதியில் உள்ள உழவர் சந்தைக்கு சென்று வியாபாரிகளை சந்தித்து பேசினார்.
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.