லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் அனைவரும் ஓட்டுப் பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில் ஆர்வத்துடன் பொதுமக்கள் கையெழுத்து போட்டனர். இடம்: திருவண்ணாமலை.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருப்பூர் குமரன் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், பா.ஜ., மகளிர் அணி தேசிய செயலாளர் வானதி பேசினார்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருப்பூர் குமரன் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர்.