விழுப்புரம் அறிவாலயத்தில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நோன்பை அமைச்சர் மஸ்தான் துவக்கி வைத்து பேசியபோது, திடீர்னு பொன்முடி மைக்கை பிடிங்கி இரண்டு அமைச்சர்களுக்கும் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் சாலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய வருபவர்களுக்கு 100 மீட்டர் தூரத்திற்கு இடைவெளி குறிக்கும் வகையில் பெயிண்ட் அடித்து கோடு போடப்பட்டது.
குறிஞ்சிப்பாடி கடலூர் தேசியநெடுஞ்சாலை தம்பிபேட்டை அருகில் சாலையில் ஆங்காங்கே சென்டர் மீடியன் தடுப்பு திறந்து இருப்பதால் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன.
தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அந்த அலுவலகத்திற்கு வந்த தொண்டர்கள் தங்கள் வாகனங்களை சாலையிலேயே விட்டுச் சென்றதால் போக்குவரத்து நெரிசல் . இடம்: கோயம்பேடு.