புதுச்சேரி தேங்காய் திட்டு வசந்தம் நகர் மூன்றாவது மெயின் ரோட்டில், நேற்று காலை வாய்க்கால் தூர்வாரும் போது மின்துறை அலுவலக சுற்றுசுவர் இடிந்து விழுந்து ஐந்து பேர் பலியானவர்களின் உறவினர்களுக்கு புதுச்சேரி கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருப்பூர் குமரன் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், பா.ஜ., மகளிர் அணி தேசிய செயலாளர் வானதி பேசினார்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருப்பூர் குமரன் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர்.