என்.சி.சி உடான் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட , 1971 ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போர் கதையை குறிப்பிடும் விதமாக நடந்த ஆபரேஷன் விஜய் - 1971 எனும் நாடகத்தின் ஒரு காட்சி.இடம் : வேளச்சேரி.
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.