கடலூரில் நடந்த தி.மு.க. கூட்டணி கட்சி செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.அருகில் காங்., வேட்பாளர் விஷ்ணு பிரசாத், எம்.எல்.ஏ.,க்கள் அய்யப்பன், ராதாகிருஷ்ணன்.
நீட் தேர்வு குளறுபடி, மத்திய அரசின் நிர்வாக திறனை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, அருகே கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன்.