பெருங்குடி ஏரியின் உபரி நீர் செல்லும் பகுதியில் உள்ள குளம் முறையான பராமரிப்பு இல்லாமல் பாசி படர்ந்து பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறது இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.இடம் : கல்லுக்குட்டை, பெருங்குடி.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.