திண்டிவனத்தில் நூறு சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை சப்_ கலெக்டர் திவ்யான் சு நிகாம் வியாபாரிகளுக்கு வழங்கினார். அருகில் தாசில்தார் பாலமுருகன்.
கோவை மாவட்ட சமரச தீர்வு மையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சமரச விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.