தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் விற்பனைக்காக தயாராகும் தீச்சட்டிகள்.இடம்: குறிச்சி, திருநெல்வேலி மாவட்டம்..
முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
திருப்பூர், அடுத்த தாராபுரம், சின்னகாம்பாளையம், புதுக்காலனியில் 15 வருடமாக மின் இணைப்பு வழங்காததை கண்டித்து மெழுகுவத்தியுடன் கலெக்டரிடம் மனுக்கொடுக்க வந்த பொதுமக்கள்.
காரமடை காமாட்சி அம்மன் திருக்கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் காமாட்சியம்மன் உடனமர் ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாண கோலத்தில் வீதி உலா எழுந்தருளினார்.