கடலூர் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் சிவகொழுந்தை ஆதரித்து கட்சியின் பொதுசெயலாளர் பிரேமாலாதா விஜயகாந்த் பிரச்சார கூட்டத்திற்கு வருகை தந்த போது கட்சியின் தொண்டர்கள் கூத்தாட்டம் போட்டானர்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு சென்னை பிராட்வே பாரதி மகளிர் கல்லூரியில் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் தயார் நிலையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.