திருவண்ணாமலை கலெக்டர் வளாக கருவூலத்திலிருந்து லோக்சபா தேர்தல் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பேலன்ஸ் சீட் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களுக்கு கொண்டு செல்லும் பணி துவங்கியது.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.