ஸ்ரீபெரும்புதூர் தொகுதி லோக்சபா தேர்தலின் ஓட்டுப்பதிவு எண்ணும் மையமான எம் ஐ டி கல்லூரி வளாகத்தை 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்க கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான கேமராக்கள் சரிபார்க்கும் பணியில் தேர்தல் பணியாளர்.
கோவையில் பல இடங்களில் ரோடுகள் அருகே இது போன்ற கல்லுகுழிகள் அருகே ஆபத்தால் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இடம்: மதுக்கரை மார்க்கெட் - வாளையார் பைபாஸ் செல்லும் ரோடு.