ஸ்ரீபெரும்புதூர் தொகுதி லோக்சபா தேர்தலின் ஓட்டுப்பதிவு எண்ணும் மையமான எம் ஐ டி கல்லூரி வளாகத்தை 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்க கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான கேமராக்கள் சரிபார்க்கும் பணியில் தேர்தல் பணியாளர்.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் இயந்திரம் கொண்டு வயலில் நெல் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி..
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு, சென்னை.