வனத்தின் அருகே இப்படி ஒரு குப்பை கிடங்கு அவசியம் தானா... கோவை மருதமலை அடிவாரத்தில் சோமையம்பாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து.
திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை கிழக்கு கடற்கரை சாலையில் அமையவுள்ள மேம்பாலத்திற்காக மண் பரிசோதனை செய்யும் பணிகள் முழு வீச்சில் நடந்துவருகிறது.இடம் : அக்கரை.