தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் நடைபெறும் தி.மு.க., தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நாற்காலியில் தொண்டர்களுக்கு தண்ணீர் பாட்டில், பிஸ்கெட் பாக்கெட் வைக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட சமரச தீர்வு மையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சமரச விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.