லோக்சபா தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் ஓட்டுப்பதிவை உறுதிப்படுத்தும் நோக்கில், திண்டுக்கல் தேர்தல் அலுவலர் பூங்கொடி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.