பாரம்பரிய கலையை வளர்க்கும் நோக்கிலும், உலக நன்மைக்காகவும் நர்த்தனன் பரதநாட்டிய ஆண் கலைஞர்கள் 11 பேர் கொண்ட குழு சார்பில், திருவண்ணாமலையில் பரதநாட்டியம் ஆடியபடி கிரிவலம் வந்தனர்.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.