லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., வின் தென் சென்னை வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிச்சாமிக்கு தொண்டர்கள் சார்பில் சாக்லேட் மாலை அணிவிக்கப்பட்டது.இடம்: எம்.ஜி.ஆர்.நகர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.