ஊட்டி மார்கெட் பகுதியில், தீயணைப்பு மீட்புத் பணிகள் துறை சார்பாக, தீத்தொண்டு நாள் வாரவிழாவை முன்னிட்டு , பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.