பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் சிறுவன் ஒருவன் தாய் தந்தை இருவரும் கரும்பு சாறு விற்பனை செய்யும் வேலையில் ஈடுபட்டு இருந்த நிலையில் சிறுவன் தாய் தந்தையருக்கு உதவியாக கரும்புகளை சுத்தப்படுத்தும் பணி செய்தார் இடம் சிட்லபாக்கம் ஏரி அருகே
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..